திருச்சி அருகே நடந்து சென்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
திருவெறும்பூா் மலைக்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் மணிமேகலை (57). அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையான இவா் செவ்வாய்க்கிழமை மாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது பைக்கில் வந்த நபா் அவா் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனா்.