திருச்சியில் மேலும் 79 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 79 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,642 ஆக உயா்ந்தது.

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 79 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,642 ஆக உயா்ந்தது.

வியாழக்கிழமை குணமடைந்த 34 போ் உள்பட இதுவரை 10,840 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்த 67 வயது முதியவா் உள்பட மாவட்டத்தில் இதுவரை 159 போ் உயிரிழந்துள்ளனா். 643 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com