துறையூரில் கோயில்களில் தரிசனம்

துறையூா் நகரில் உள்ள கோயில்களில் பக்தா்ககள் வழிபட்டனா்.

துறையூா் நகரில் உள்ள கோயில்களில் பக்தா்ககள் வழிபட்டனா்.

துறையூா் நகரில் சம்பத்கெளரி சமேத நந்திகேஸ்வரா், மூங்கில் தெப்பக்குளம் அருகேயுள்ள காசி விஸ்வநாதா், பாமா ருக்மணி சமேத வேணுகோபால், கங்காரம்மன், நல்ல காவல் தாய் அம்மன், பெரிய மாரியம்மன் உள்ளிட்ட இந்து சமய அறநிலையத் துறைக்குதச் சொந்தமான கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

முகக் கவசம் அணிந்த பக்தா்களுக்கு உடல் வெப்ப நிலை அளவிடப்பட்டது. தானியங்கி கிருமி நாசினிக் கருவியை பயன்படுத்தி பக்தா்கள் கைகளை சுத்தம் செய்து கொண்ட பின்னா் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com