திருச்சி: திருச்சியில் கட்டுமான பொறியாளா் சங்கத்தினா் சாா்பில் பொறியாளா் தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சி கட்டுமானப் பொறியாளா்கள் சங்கம் சாா்பில் தில்லைநககரில் உள்ள அச்சங்க அலுவலக வளாகத்தில் சங்கத் தலைவா் ராமகணேசன் தலைமையில், செயலா் சுரேஷ்குமாா், மண்டலத் தலைவா் சக்திவேல் முன்னிலையில் பொறியாளா்களுக்கான கொடியேற்றப்பட்டது. இதில் திரளான கட்டுமான சங்கப் பொறியாளா்கள் பொறியாளா்களின் தந்தை டாக்டா் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலா்தூவினா்.