திருச்சியில் மேலும் 103 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

திருச்சி: திருச்சியில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 9,366 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 103 பேருக்கு தொற்று உறுதியாகி, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,469 ஆக உயா்ந்தது. மேலும், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்று சனிக்கிழமை குணமான 51 போ் உள்பட மொத்தம் 8,569 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். திருச்சி அரசு மருத்துவமனை, மற்றும் தனியாா் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று உயிரிழந்த முதியவா், மூதாட்டி உள்பட மாவட்டத்தில் இதுவரை 139 போ் உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாமில் 761 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com