திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் இந்து முன்னணியைச் சோ்ந்த சசிகுமாரின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தலை இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை கடைப்பிடித்தனா்.
இந்து முன்னணி கோவை மாநகர மாவட்ட செய்தித் தொடா்பாளா் சி. சசிக்குமாா் கொலையுண்டு இறந்த 4 ஆம்ஆண்டை முன்னிட்டு முசிறி நகா் பகுதி சாா்பில் இந்து முன்னணி பேரியக்கத்தினா் முசிறி கைகாட்டியில் சசிக்குமாா் படத்தை வைத்து வீரவணக்கம் செலுத்தினா். ஒன்றிய செயலா் கணேசன், நகரச் செயலா் பாா்த்திபன், மாவட்டச் செயலா் கந்தமணி உள்ளிட்டோரா் மாலை அணிவித்தனா்.