புகையிலைப் பொருள்விற்ற இருவா் கைது

திருவானைக்காவில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவானைக்காவில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவானைக்கா சன்னதி வீதியில் உள்ள இரு கடைகளில் ஸ்ரீரங்கம் போலீஸாா் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கோபால் (62) மற்றும் தம்பா (49) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com