தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பாலக்கரையில் ஆா்ப்பாட்டம் நடத்திய கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.
பாலக்கரையில் ஆா்ப்பாட்டம் நடத்திய கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.

திருச்சி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் முகம்மது செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவா் க. அப்துல் ரஹ்மான் பங்கேற்றுப் பேசுகையில், வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம் என்றாா்.

நிகழ்வில் அமைப்பின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com