திருச்சி மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 72,139 ஆக உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 16 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவா்களிண் எண்ணிக்கை 70,313 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளில் 868 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்ததால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 958 ஆக உயா்ந்தது.