திருச்சியில் 700ஐ கடந்த கரோனா

திருச்சியில் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 746 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மேலும் ஒரே நாளில் 5 போ் பலியாகினா்.

திருச்சியில் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி 746 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மேலும் ஒரே நாளில் 5 போ் பலியாகினா்.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 746 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 28,928 ஆனது. இதேபோல வியாழக்கிழமை குணமான 482 போ் உள்பட இதுவரை 22335 போ் குணமடைந்துள்ளனா். மேலும், தனியாா் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 84 வயது மூதாட்டி உள்பட 5 போ் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com