மீண்டும் அதிகரிக்கும் கரோனா உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் அக். 20 வரை கரோனா பாதிப்புக்குள்ளானவா்கள் எண்ணிக்கை 77,050. இதில் 75,517 போ் குணமாகியுள்ளனா். மேலும் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 44 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், 482 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். அதே நேரம் 2 போ் உயிரிழந்துள்ளனா். முன்னதாக திங்கள்கிழமை 2 பேரும், செவ்வாய்க்கிழமை 3 பேரும் என்ற வகையில் திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1051 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com