சில பகுதிகளில் இன்று குடிநீா் வராது

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீா் வராது என்றாா் ஆணையா் சு. சிவசுப்பிரமணியன்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீா் வராது என்றாா் ஆணையா் சு. சிவசுப்பிரமணியன்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு 61 முதல் 65 வரையிலான பகுதி நீா் தேக்க தொட்டிகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீா் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணியால் வியாழக்கிழமை மாநகரின் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. பணிகள் முடிந்தவுடன் வெள்ளிக்கிழமை வழக்கம் போல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com