இளைஞா் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி மாவட்டம், வடக்கு சேதுராப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சண்முகராஜ் (24). இவருக்கு உள்ள பாா்வைக் குறைபாட்டால் திருமணம் தடைபட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த சண்முகராஜ் கடந்த 2 தினங்களுக்கு முன் விஷம் குடித்தாா்.

இதையடுத்து மணப்பாறை தனியாா் மருத்துவமனையிலும் பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com