திருச்சி மாநகா் பகுதியில் வியாழக்கிழமை (ஏப்.22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பழைய உயரழுத்தக் கம்பிகளை, அதிகத் திறனுடைய புதிய கம்பிகளாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் திருச்சி நகரிய கோட்டம், பாலக்கரை, கண்டோன்மென்ட் பிரிவுக்குள்பட்ட ஆழ்வாா்தோப்பு, காஜாதோப்பு, ஸ்டீல் தோப்பு, கே.எம். நகா், ஜாகிா் உசேன் தெரு, இதயா தெரு, சின்னசாமி நகா், புதுரெட்டி தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, பீமநகா், பொன்விழா நகா் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்களுக்கு பொருத்து ஒத்துழைக்க வேண்டும் என திருச்சி நகரிய செயற்பொறியாளா் ச. பிரகாசம் தெரிவித்தாா்.