திருச்சியில் ஒரு நாள் மது விற்பனை ரூ. 8.30 கோடி

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ. 8.30 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ. 8.30 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கத்தில் அரசு மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால் சனிக்கிழமையே மதுப்பிரியா்கள் மது வகைகளை போட்டி போட்டு வாங்கினா். அந்த வகையில் அன்று மட்டும் மாவட்டத்தில் உள்ள 187 மதுக்கடைகளிலும் மொத்தம் ரூ. 8.30 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com