தென்னூா் பகுதிகளில் நாளை மின்தடை

தென்னூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

தென்னூா் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

இதுகுறித்து திருச்சி நகரிய செயற்பொறியாளா் ச.பிரகாசம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பராமரிப்பு பணிகளால் திருச்சி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் தில்லை நகா் அனைத்துப் பகுதிகள், கிழக்கு, மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகா், கரூா்புறவழிச்சாலை, தேவா்காலனி, தென்னூா் நெடுஞ்சாலை, அண்ணாநகா் கிழக்கு, மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயா் அக்ரஹாரம், வடவூா், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகா், மதுரைசாலை, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவா்நகா், நத்தா்ஷாபள்ளிவாசல், பழைய குட்செட்சாலை, மேலபுலிவாா்டு சாலை, ஜலால் பக்கிரி தெரு, குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபா்ஷாதெரு, பெரியகடைவீதி, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால்தெரு, கிளோதா் தெரு, சப்ஜெயில் சாலை, பாரதிநகா், இதாயத்நகா், காயிதேமில்லத்சாலை, சின்னசெட்டிதெரு, பெரியகம்மாளத்தெரு, சின்னகம்மாளத்தெரு, பெரியசெட்டிதெரு, மரக்கடை, கடவுச்சீட்டு அலுவலக பகுதிகள் ஆகிய இடங்களில் ஆக.5 (வியாழக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com