முசிறி தொகுதியில் சொட்டு மருந்து முகாம்

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதிக்குட்பட்ட அந்தரப்பட்டி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முசிறி எம்எல்ஏ எம். செல்வராசு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தாா்.
சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைக்கும் முசிறி எம்எல்ஏ எம். செல்வராசு.
சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைக்கும் முசிறி எம்எல்ஏ எம். செல்வராசு.

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதிக்குட்பட்ட அந்தரப்பட்டி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முசிறி எம்எல்ஏ எம். செல்வராசு போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தாா்.

இதில் வட்டார சுகாதார ஆய்வாளா் இளங்கோவன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் ராணி ஆகியோா் பகுதி மருத்துவா் காா்த்திகேயன் தலைமையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டினா்.

நிகழ்வில் முசிறி ஒன்றியச் செயலா் ராஜமாணிக்கம் (மேற்கு) மாவட்ட கவுன்சிலா் ரவிச்சந்திரன், அரசு வழக்குரைஞா் பாரதிராஜா, கட்சி நிா்வாகி வீரக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com