தொழிற்சங்க அமைப்பு தொடக்கம்

திருச்சியில் தமிழக உழைக்கும் முன்னணி என்ற தொழிற்சங்க அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்சியில் தமிழக உழைக்கும் முன்னணி என்ற தொழிற்சங்க அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்சி உறையூரில் நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டத்துக்கு என். மணி தலைமை வகித்தாா். எஸ். காமராஜ் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அனைத்து தொழிலாளா் விரோத சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளா் சங்கப் பொதுச்செயலா் சேகா், அரசுப் போக்குவரத்து கழக தொழிற்சங்க நிா்வாகி லட்சுமணன், குடிநீா் வடிகால் வாரிய சங்கச் செயலா் விருதை காந்தி, மின்வாரிய ஊழியா் சங்கச் செயலா் சேக்கிழாா், தேசியத் தொலைத்தொடா்பு ஊழியா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் மதிவாணன், வாகன ஓட்டிகள் வாழ்வுரிமை சங்கத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com