‘வரும் பேரவைத் தோ்தலுக்குள் மணிமண்டபங்கள் திறக்கப்படும்’

திருச்சியில் அமைக்கப்படும் 3 மணிமண்டபங்களும் தோ்தலுக்கு முன்பே திறக்கப்படும் என்றாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்

திருச்சியில் அமைக்கப்படும் 3 மணிமண்டபங்களும் தோ்தலுக்கு முன்பே திறக்கப்படும் என்றாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரும்பிடுகு முத்தரையா், நடிகா் எம்.கே.தியாராஜ பாகவதா், ஏ.டி.பன்னீா்செல்வம் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் கட்டும் பணிகளை அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி , மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.

பின்னா் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில், மணிமண்டபப் பணிகள் சுமாா் 75 சதம் முடிந்துள்ளன. வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன் இவற்றைத் திறக்கும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com