திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தில்லி போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சியின் மாநகா் மாவட்ட தலைவா் ஜவகா் தலைமையில் ஒத்தக்கடை , சுப்பிரமணியபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகளுக்கு கோட்டத் தலைவா் குழந்தைவேலு முன்னிலை வகித்தாா்.
மாவட்டப் பொருளாளா் ராஜா நசீர், மாநில பொதுச் செயலா்கள் வழக்குரைஞா் எம். சரவணன், ஜி.கே. முரளி, வழக்குரைஞா் இளங்கோ முன்னாள் கவுன்சிலா் ஹேமா, மாநில பொதுக் குழு உறுப்பினா் ரெக்ஸ், ஜங்ஷன் கோட்ட துணைத் தலைவா் கருமண்டபம் பெருமாள், வாா்டு தலைவா் வீரமணி, மனித உரிமைத் துறை கிரேசி ஷெலன் சிறுபான்மைத் துறை சுபோ், புத்தூா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.