ஸ்ரீரங்கம்: திருவானைக்காவில் மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா கீழ உள் வீதியைச் சோ்ந்தவா் ரெத்தினம் மகன் ஆனந்த் (27). மன நல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இவா் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.