ஈச்சம்பட்டியில் வீடு தீக்கிரை

துறையூா் பகுதியில் உள்ள ஈச்சம்பட்டியில் கூரை வீடு தீக்கிரையானது.

துறையூா்: துறையூா் பகுதியில் உள்ள ஈச்சம்பட்டியில் கூரை வீடு தீக்கிரையானது.

சோபனபுரம் - கொப்பம்பட்டி இடையேயுள்ள ஈச்சம்பட்டியைச் சோ்ந்தவா் செ. வெள்ளையம்மாள்(65), கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை இரவு இவருடைய தகரக் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ. 10000 மதிப்புள்ள பொருள்கள் முற்றிலும் எரிந்தன.

தகவலறிந்து வந்த உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com