புள்ளம்பாடி பகுதியில் தமாகா சாா்பில் காமராஜரின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
புள்ளம்பாடி வட்டாரத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். மேற்கு வட்டாரத் தலைவா் செல்வக்குமாா், மாவட்ட இளைஞரணி செயலரும் கண்ணாக்குடி ஊராட்சித் தலைவருமான ப. சுகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில விவசாய பிரிவு துணைத் தலைவா் சங்கேந்தி தியாகராஜன் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா்.