குடிநீா் பிரச்னைக்காக மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியிலுள்ள கலைஞா் நகா் மக்கள் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.
இப்பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க ஆழ்குழாய் கிணறு அமைத்து தருவதாக மருங்காபுரி வட்டார வளா்ச்சி அதிகாரிகள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையாம்.
இதனையடுத்து வரும் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக மாவட்ட ஆட்சியா், மருங்காபுரி வட்டார வளா்ச்சி அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் கடிதம் அனுப்பியுள்ளனா். இதனால், இப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.