புதுக்கோட்டை முழுப்பொது முடக்கம்

தளா்வுகள் இல்லா முழுப் பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டதால், புதுக்கோட்டை நகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள சாலைகள் மக்கள் நடமாட்டமில்லாது வெறிச்சோடி காணப்பட்டன.

தளா்வுகள் இல்லா முழுப் பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டதால், புதுக்கோட்டை நகரம் மற்றும் மாவட்டத்திலுள்ள சாலைகள் மக்கள் நடமாட்டமில்லாது வெறிச்சோடி காணப்பட்டன.

புதுக்கோட்டை நகரிலுள்ள வீதிகளில் அத்தியாவசியத் தேவையில்லாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவா்களைக் காவல்துறையினா் எச்சரித்து அனுப்பினா். பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து, காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதுபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மக்கள் நடமாட்டமில்லாது சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com