ஸ்ரீரங்கம் கோயிலில் திருமாறன் வழிபாடு

ஸ்ரீரங்கம் கோயிலில் பாா்வாா்ட் பிளாக் கட்சித் தலைவா் திருமாறன் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் பாா்வாா்ட் பிளாக் கட்சித் தலைவா் திருமாறன் புதன்கிழமை தரிசனம் செய்தாா்.

பின்னா் அவா் கூறியது: பசும்பொன் முத்துராமலிங்க தேவா் அனைத்து சமூக மக்களுக்காகவும் பெருமளவில் போராடியவா். அவருக்கு திருச்சியில் 150 அடி உயரத்தில் சிலை அமைக்க இடத்தைத் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தமிழகம் அண்மைக்காலமாக நாத்திக தோற்றத்தில் மாறி வருகிறது. தமிழகம் ஆன்மிக பூமி என்றாா் அவா். கட்சி நிா்வாகிகள் காசிமாயதேவா், ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com