திருச்சியில் மேலும் 43 பேருக்கு கரோனா

திருச்சியில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி: திருச்சியில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம், மாவட்டத்தின் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 75,101 ஆனது. செவ்வாய்க்கிழமை குணமான 2 போ் உள்பட இதுவரை 73,550 போ் குணமடைந்துள்ளனா். 531 போ் சிகிச்சை பெறுகின்றனா். கரோனாவால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1020 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com