சமயபுரம் அருகே வாகனம் மோதி இளைஞா் பலி

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

சமயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

மண்ணச்சநல்லூா் வட்டம் சமயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானசெல்வம் (22).

வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் திருச்சி காந்தி சந்தையில் காய்கறி வாங்க பைக்கில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவிடை பாலப் பகுதியில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஞானசெல்வம் உயிரிழந்தாா். விபத்து குறித்து சமயபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com