துவரங்குறிச்சியில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பது குறித்து சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
துவரங்குறிச்சி கடைகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறையினா்.
துவரங்குறிச்சி கடைகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறையினா்.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பது குறித்து சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, பொது இடங்களில் புகைப்பிடித்தலை தடை செய்யாமை, கல்வி நிறுவனங்களின் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை, முறையான தடை செய்யப்பட்ட பகுதிக்கான அறிவிப்பு பதாகை இல்லாதது என விதிமீறலில் ஈடுபட்டதாக மொத்தம் 16 கடைகளுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com