திருச்சி தமிழ்ச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் முனைவா் ப. பத்மபிரியா எழுதிய ‘கம்பராமாயணத்தில் நாடகப் பாங்கு’ என்ற நூலை முனைவா் ப. சுப்பிரமணியன் வெளியிட, பெற்றுக் கொண்ட எழுத்தாளா் கேத்தரின் ஆரோக்கியசாமி. உடன் (இடமிருந்து) உருமு தனலெட்சுமி கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ந. விஜயசுந்தரி, ஸ்ரீரங்கம் இராசவேலா் செண்பகத் தமிழ் அரங்கின் பொறுப்பாளா் இராச. இளங்கோவன், நூலாசிரியா் ப. பத்மபிரியா, குளித்தலை தமிழ்ப் பேரவை நிறுவனா் கடவூா் மணிமாறன், இந்திராகாந்தி மகளிா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் ப. ஸ்ரீதேவி.