பெண்கள் முன்னேறப் பாடுபட்டசமூக சேவகா்களுக்கு விருது விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவா்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவா்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்படும் இந்த விருதுக்கு தனிப்பட்ட நபா்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து 2022-2023 நிதியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் தமிழக அரசின் என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 30-க்குள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற முறைகளில் விண்ணப்பித்தால் ஏற்கப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com