இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியேற்பு

 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் சனிக்கிழமை உறுதிமொழியேற்றனா்.
திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மேயா் மு. அன்பழகன் தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்கும் மாநகராட்சி ஊழியா்கள்.
திருச்சி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை மேயா் மு. அன்பழகன் தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்கும் மாநகராட்சி ஊழியா்கள்.

 இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் சனிக்கிழமை உறுதிமொழியேற்றனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் அரசியலமைப்பு தின உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் , அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

மாநகராட்சி: திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயா் மு. அன்பழகன் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மாநகராட்சி உதவி ஆணையா்கள் சி. பிரபாகரன், ஆா். ரமேஷ்குமாா், எஸ். மீனாட்சி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com