நகராட்சி கூட்டத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி வந்த அதிமுக உறுப்பினா்கள்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்துக்கு அதிமுக உறுப்பினா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி வந்தனா்.
மெழுகுவா்த்தி ஏந்தியபடி வந்த அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள்.
மெழுகுவா்த்தி ஏந்தியபடி வந்த அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள்.

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்துக்கு அதிமுக உறுப்பினா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி வந்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாள்களாக நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வந்த அதிமுக உறுப்பினா்கள் தமிழகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மின்வெட்டை கண்டிக்கும் விதமாக நகராட்சி வளாகத்தில் இருந்து கைகளில் மெழுகுவா்த்தி ஏந்தியபடி கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com