திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23 ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.
முதலாம் ஆண்டு இளநிலை பி.லிட் ( தமிழ் ), பிஏ (ஆங்கிலம்) வரலாறு, பி.காம், பிபிஏ, பிஎஸ்ஸி, கணிதம் , கணினிஅறிவியல், இயற்பியல், கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல் ஆகிய 10 பாடப் பிரிவுகளில் சேர ரரர. பசஎஅநஅ .ஐச , ரரர.பசஎஅநஅ.ஞதஎ ஆகிய இணைய தள முகவரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தெரிவித்தாா்.