லால்குடி அரசுக் கல்லூரியில் மாணவ, மாணவியா் சோ்க்கை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23 ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022- 23 ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.

முதலாம் ஆண்டு இளநிலை பி.லிட் ( தமிழ் ), பிஏ (ஆங்கிலம்) வரலாறு, பி.காம், பிபிஏ, பிஎஸ்ஸி, கணிதம் , கணினிஅறிவியல், இயற்பியல், கணினிப் பயன்பாட்டியல், தகவல் நுட்பவியல் ஆகிய 10 பாடப் பிரிவுகளில் சேர ரரர. பசஎஅநஅ .ஐச , ரரர.பசஎஅநஅ.ஞதஎ ஆகிய இணைய தள முகவரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம் எனக் கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com