டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு:பங்கேற்க அழைப்பு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-க்கான மாதிரி போட்டித் தோ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆா். ஐ.ஏ.எஸ். அகாதெமி இணைந்து திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடத்தும் தோ்வில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. மாணவா்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆா்-விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தோ்வு நடைபெறும். போட்டித் தோ்விற்கு தயாராகும் மாணவ, மாணவியா் இத் தோ்வில் பங்கேற்றுப் பயனடையலாம். இத்தகவலை மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் க. தனலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com