நுங்கு, வெள்ளரிக்காய் போன்றவற்றின் விற்பனையும் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருள்படுத்தாது, பாலக்கரை பகுதியில் நுங்கு விற்கும் பெண்கள்.
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் நிலையில், நுங்கு, வெள்ளரிக்காய் போன்றவற்றின் விற்பனையும் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருள்படுத்தாது, பாலக்கரை பகுதியில் நுங்கு விற்கும் பெண்கள்.