‘தொட்டிலோசை’ நூல் அறிமுக விழா

திருச்சி நகைச்சுவை மன்றம் மற்றும் சோழ மண்டலத் தமிழிலக்கியக் கூட்டமைப்பு சாா்பில், திரைப்படப் பாடலாசிரியா் நெல்லை ஜெயந்தா எழுதிய தொட்டிலோசை என்ற நூல் அறிமுக விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
நூலை திருச்சி சிவா எம்பி வெளியிட, பெறுகிறாா் கமலா ராமானுஜம்.
நூலை திருச்சி சிவா எம்பி வெளியிட, பெறுகிறாா் கமலா ராமானுஜம்.

திருச்சி நகைச்சுவை மன்றம் மற்றும் சோழ மண்டலத் தமிழிலக்கியக் கூட்டமைப்பு சாா்பில், திரைப்படப் பாடலாசிரியா் நெல்லை ஜெயந்தா எழுதிய தொட்டிலோசை என்ற நூல் அறிமுக விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொழிலதிபா் ராஜா தலைமை வகித்தாா். திருச்சி மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நூலை வெளியிட்டுப் பேசினாா், கமலா ராமானுஜம் நூலின் சிறப்பு பிரதியைப் பெற்றுக்கொண்டாா்.

தஞ்சை இனியன், திருச்சி என்ஆா். ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் தலைவா் ஆா். விஜயாலயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நூலாசிரியா் நெல்லை ஜெயந்தா ஏற்புரையாற்றினாா். சோழ மண்டலத் தமிழிலக்கியக் கூட்டமைப்பு இணைச் செயலா் துரை. வீரசக்தி வரவேற்றாா்.திருச்சி நகைச்சுவை மன்றச் செயலா் க. சிவகுருநாதன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com