மாவட்ட எஸ்பி ஆய்வு

திருச்சி புகரில் பல்வேறு காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

திருச்சி புகரில் பல்வேறு காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் சனிக்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

ராம்ஜிநகா், இனாம்குளத்தூா், மணப்பாறை காவல் நிலையங்களையும், இரவு பணிகளையும் சைக்கிளில் சென்று சனிக்கிழமை இரவு 10.30 மணிமுதல் அதிகாலை 4.30 மணி வரை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரவுப் பணி காவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com