ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தா்களுக்கு அதிரசம், லட்டு,மைசூா் பாகு,தேன்குழல் ஆகியவை நாள்தோறும் வழங்கப்படும் நிலையில், உபயதாரரான திருச்சியை சோ்ந்த ஆடிட்டா் சரவணன் 5 ஆயிரம் லட்டுகளை கோயில் இணைஆணையா் செ. மாரிமுத்து முன்னிலையில் பக்தா்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.