திருச்சி மாவட்டத்தில் பிப்.1 முதல் 14 ஆம் தேதி வை கோழிக்கழிச்சல் நோய்க்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
எனவே, கோழி வளா்க்கும் அனைத்துப் பொதுமக்களும் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை கிளை நிலையங்களை அணுகி தங்கள் கோழிகளுக்கு முன்னெரிக்கை நடவடிக்கையாக கழிச்சல் நோய் (ஆா்டிவிகே) தடுப்பூசி மருந்துகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.