மன அமைதிக்கு வழி
எனும் நூலானது சுவாமி கோகுலானந்தரால் எழுதப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.135 ஆகும். பக்கம் 246 உள்ளது.
சென்னை ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடான இந்தநூலானது மன அமைதிக்கும், உடல் நலத்துக்குமான இயற்கை வழிகளை காட்டுவதாக உள்ளது. பாரதநாட்டு ஞானிகளின் ஞானத்தையும், மேலைநாட்டு உளவியல் அறிவியலையும் ஒருங்கே திரட்டித் தருவதாக இந்நூலின் கருத்துகள் அடங்கியுள்ளன.