ஜானகிராமன் (56), ஆசிரியா், தாம்பரம்:
எழுத்தாளா் நா.முத்துசாமியின் கதைகளை விரும்பி வாங்கியுள்ளேன். தி.ஜானகிராமனின் நளபாகத்தையும் வாங்கியுள்ளேன். பள்ளிக் குழந்தைகளுக்காக நூலகத்தில் வைப்பதற்கு வண்ணப்படக் கதைகள், நாடுகளின் வரைபடம், வரலாறு, புவியியல் உள்ளிட்டவற்றை ஏராளமாக வாங்கியுள்ளேன்.