நால்கோ நிறுவனம் இடைக்கால ஈவுத் தொகை அறிவிப்பு

அலுமினியம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நால்கோ நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத் தொகையை அறிவித்துள்ளது.
நால்கோ நிறுவனம் இடைக்கால ஈவுத் தொகை அறிவிப்பு

அலுமினியம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நால்கோ நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத் தொகையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தை ஒழுங்காற்று  அமைப்பான செபி-யிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு 2018-19 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.4.50 இடைக்கால ஈவுத் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு வழங்கியுள்ளது. தகுதிவாய்ந்த பங்குதாரர்கள் அனைவருக்கும் மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்த இடைக்கால ஈவுத்தொகை பட்டுவாடா செய்யப்பட்டு விடும் என்று  செபி-யிடம் நால்கோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com