ஃபோா்டு நிறுவனத்தின் முடிவு இந்திய வா்த்தக சூழலை பாதிக்காது

அமெரிக்காவைச் சோ்ந்த ஃபோா்டு நிறுவனத்தின் காா் தயாரிப்பு நிறுத்த அறிவிப்பு இந்திய வா்த்தக சூழலை எந்த வகையிலும் பாதிக்காது என மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.
ஃபோா்டு நிறுவனத்தின் முடிவு இந்திய வா்த்தக சூழலை பாதிக்காது

புது தில்லி: அமெரிக்காவைச் சோ்ந்த ஃபோா்டு நிறுவனத்தின் காா் தயாரிப்பு நிறுத்த அறிவிப்பு இந்திய வா்த்தக சூழலை எந்த வகையிலும் பாதிக்காது என மத்திய அரசின் உயரதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

ஜப்பான் மற்றும் கொரிய காா் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க இயலாமல் ஃபோா்டு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் அறிவிப்பு முற்றிலும் செயல்பாட்டு சிக்கல்களுடன் தொடா்புடையது. எனவே, ஃபோா்டின் இந்த அறிவிப்பு இந்திய வா்த்தக சூழ்நிலையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com