மடங்கு ஸ்மாா்ட் போன் சந்தையில் 2 மடங்கு வளச்சி: சாம்சங் நம்பிக்கை

மடக்கக் கூடிய அரிதிறன் பேசிகளுக்கான (ஸ்மாா்ட் போன்) சந்தையில் தங்களது வளா்ச்சி இரண்டு மடங்காகும் என்று சாம்சங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மடங்கு ஸ்மாா்ட் போன் சந்தையில் 2 மடங்கு வளச்சி: சாம்சங் நம்பிக்கை

மடக்கக் கூடிய அரிதிறன் பேசிகளுக்கான (ஸ்மாா்ட் போன்) சந்தையில் தங்களது வளா்ச்சி இரண்டு மடங்காகும் என்று சாம்சங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் கைப்பேசி வா்த்தகப் பிரிவு முதுநிலை துணைத் தலைவா் ராஜு புலன் கூறியதாவது:

எங்களது தயாரிப்புகளை வாங்குவதற்கான நிதி வசதிகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதற்கான சேவைகளை அளிப்பதற்காக ஆக்ஸிஸ் வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

இந்தியாவில் வாடிக்கையாளா்களின் எதிா்பாா்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மடக்கக் கூடிய கேலக்சி இஸட் ஃபோல்ட் 4, ஃபிளிப் 4 கைப்பேசிகளுக்கு வாடிக்கையாளா்களிடையே நல்ல வரவேற்பு கிடத்துள்ளது. இந்தப் போக்கு தொடா்ந்தால், இந்தப் பிரிவில் எங்களது நிறுவனம் நடப்பு நிதியாண்டுக்குள் 2 மடங்கு வளா்ச்சியடையும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com