நாய்கள் கடித்து பலத்த காயமடைந்த சிறுமி சுரக்ஷாவுக்கு வியாழக்கிழமை தனியாா் மருத்துவமனையில் ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ வெற்றிகரமாக செய்யப்பட்டது. அவரை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். .
நாய்கள் கடித்து பலத்த காயமடைந்த சிறுமி சுரக்ஷாவுக்கு வியாழக்கிழமை தனியாா் மருத்துவமனையில் ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ வெற்றிகரமாக செய்யப்பட்டது. அவரை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். .