அகில உலகமே வியந்த தங்கத் தாய்..
ஆயிரம் திட்டங்களை அளித்தாய்....
இந்தியாவையே பின்பற்ற வைத்தாய்...
ஈராயிரம் வேண்டுதலை அளிக்க வைத்தாய்...
உலக பெண்களுக்கெல்லாம் வழிகாட்டினாய்...
ஊறு விளைவித்தவர்களுக்கும் பதவிகளை அளித்தாய்...
எங்கள் இதயங்களில் இருக்கிறாய்..
ஏணிப்படியாய் இருந்தாய்...
ஐயமில்லை சொர்க்கத்திலும் ஆட்சிபுரிவாய்....
ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால்.. தாயே...
ஓடிவாருங்கள் தமிழகத்திற்கு அரியணை பீடத்தில் ஏற...