அம்மாவே போராடும் குணம் கொண்டவரே...
ஆயிரம் ஆண்டுகள் வாழ இறைவனிடம் நாங்கள் போராடினோம்..
இமயமலையே வீழ்ந்துவிட்டதே...
ஈசனிடமே கடைசி நேரத்தில் முறையிட்டோம்....
உலகில் உள்ள ஆலயங்களிலெல்லாம் வழிபட்டோம்...
ஊட்டி வளர்த்த அன்னை சந்தியாவிடம் சென்றுவிட்டாயே...
எங்களையெல்லாம் தவிக்க விட்டு சென்றுவிட்டாயே....
ஏன் இப்படி செய்தீர்கள்......
ஐம்புலன்களையும் அடங்கி உங்கள் முன் கிடந்தோம்....
ஒராயிரம் கோடி பேர் கண்ணீர் விட்டு கதறுகிறோம்...
ஓடிஓடி உழைத்த எங்கள் அம்மாவே...
எமனிடமே 74 நாள்கள் போராடிய அம்மாவே...
இன்று இறைவனின் திருவடியில் ஓய்வெடுக்க சென்றுவிட்டாயே....
எமனிடமே 74 நாள்கள் போராடின எங்கள் அம்மாவே...
அம்மாவே என்றென்றும் உங்கள் நினைவில்...