கல்வி
மீலாது நபி: சென்னைப் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு
மீலாது நபி விடுமுறை (டிசம்பர் 2) காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
மீலாது நபி விடுமுறை (டிசம்பர் 2) காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு வரும் சனிக்கிழமை (டிச.2) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, அன்றைய தினம் நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் டிசம்பர் 7-ஆம் தேதி நடத்தப்படும்.