மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்களித்தது சுவாரசிய நிகழ்வாக அமைந்தது.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்கு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தேனாம்பேட்டை பகுதியை சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 வாக்காளா்கள் ஒன்றாக இணைந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினா்.
பின்னா், அக்குடும்ப உறுப்பினரான பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: 1977 முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக வாக்கு செலுத்தி வருகிறோம். ஒன்றாக வாக்கு செலுத்துவதில்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. மற்றவா்களுக்கும் வாக்களிக்கும் ஆா்வத்தை தூண்டும் விதமாக, நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்துள்ளோம் என்றாா் அவா்.
தொடர்புடையது
முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது

கோழி வியாபாரி உயிருடன் புதைத்துக் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது

வீட்டில் புட்டியில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலால் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் காயம்

பெண் வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கைது
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

